ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நகை அடமானத்தின் பேரில் கடன்வழங்கப்படும்.....
ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நகை அடமானத்தின் பேரில் கடன்வழங்கப்படும்.....
சாலையோர வியாபாரிகள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களின் பிடியில் இருந்து மீட்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 7ஆவது மாநாடு கோரியுள்ளது.