கூட்டுறவு கடன்

img

சாலையோர வியாபாரிகளை கந்துவட்டியில் இருந்து மீட்கவேண்டும் கூட்டுறவு கடன் வழங்க சிஐடியு மாநாடு கோரிக்கை

சாலையோர வியாபாரிகள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களின் பிடியில் இருந்து மீட்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 7ஆவது மாநாடு கோரியுள்ளது.

;